துபாயில் இந்திய சுதந்திர தினத்தையொட்டி நடந்த ரத்ததான முகாம்

Update: 2024-08-15 15:00 GMT

ரத்ததான முகாம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

துபாய் சுகாதார ஆணையத்தின் ரத்ததான மையத்தில் இந்தியாவின் 78வது சுதந்திர தினத்தையொட்டி சிறப்பு ரத்ததான முகாம் நடந்தது.

இந்த முகாம் பிரண்ட்ஸ் ஆஃப் இந்தியா அமைப்பு துபாய் இந்திய கன்சுலேட்டுடன் இணைந்து நடத்தப்பட்டது.

இந்திய துணை கன்சல் ஜெனரல் யடின் படேல் பங்கேற்று ரத்ததானம் செய்ததுடன், ரத்ததானம் செய்தவர்களை ஊக்கப்படுத்தினார். முகாமில் 130 க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் ரத்ததானம் செய்தனர்.

Tags:    

Similar News