கள்ளக்குறிச்சி செல்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அமைச்சர் உதயநிதி கள்ளக்குறிச்சிக்கு செல்கிறார்.

Update: 2024-06-20 04:41 GMT

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

கள்ளக்குறிச்சியில் கலாச்சாராயம் அருந்தி பலியானோர்  எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்றைய சட்ட பேரவை அலுவல் முடிந்தவுடன் கள்ளக்குறிச்சி செல்கிறார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பெறுபவர்களிடம் நலம் விசாரிக்க உள்ளார்.
Tags:    

Similar News