மனவிரக்தியில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
மிட்டப்பள்ளி பகுதியில் மனவிரக்தியில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை;
By : King 24x7 Website
Update: 2023-12-22 16:08 GMT
மிட்டப்பள்ளி பகுதியில் மனவிரக்தியில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மிட்டப்பள்ளி கிராம பகுதியில் சென்ன கிருஷ்ணன் என்பவரது மகன் வினோத் குமார் வயது (30) என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் சென்னையில் கிரசர் கம்பெனியில் பணியாற்றி வந்த நிலையில் நேற்று ஊருக்கு வந்த நபர் தூக்கிட்டு உயிருக்கு போராடி இருந்த நிலையில் அவரை மீட்ட அவரது உறவினர்கள் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர் இறந்த நபரின் உடல் உடற்கூறு ஆய்வு மேற்கொள்ள ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் உடல் வைக்கப்பட்ட நிலையில் சிங்காரப்பேட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.