சவுடு மண் ஏற்றி வந்த லாரி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து

திருவள்ளூர் அருகே தலைக்குப்புறக் கவிழ்ந்த சவுடு மண் ஏற்றி வந்த டிப்பர் லாரி அதிர்ஷ்டவசமாக ஓட்டுனர் உயிர் தப்பினார்

Update: 2024-08-28 11:37 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருவள்ளூர் அருகே தலைக்குப்புறக் கவிழ்ந்த சவுடு மண் ஏற்றி வந்த டிப்பர் லாரி அதிர்ஷ்டவசமாக ஓட்டுனர் உயிர் தப்பினார் திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் அருகே ராமராஜ கண்டிகை கிராமத்தில் சவுடு மண் ஏற்றி வந்த டிப்பர் லாரி சாலையோரம் நிறுத்தியபோது மண் சரிந்து லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. லாரியின் ஓட்டுனர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இரண்டு ராட்சச கிரேன்களைக் கொண்டு வந்து லாரியை மீட்டு போக்குவரத்து நெரிசல் இல்லாமல் நடவடிக்கை எடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Similar News