அன்னவாசல் அருகே வேலி கற்கள் கடத்தல்!

குற்றச் செய்திகள்

Update: 2024-08-29 04:04 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
அன்னவாசல் அருகே அனுமதியின்றி வேலிகள் ஏற்றி வருவதாக விஏஓ முருகேசனுக்கு தகவல் கிடைத்தது. செங்கம்பட்டி கடைவீதியில் தனியார் பேக்கரி கடை அருகே வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்ததில் ஆறு யூனிட் வேலிகள் இருந்ததை கண்டுபிடித்தனர். உடனடியாக அன்னவாசல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு லாரியும் அதில் இருந்த வேலி கற்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Similar News