உடுமலை நவநீதகிருஷ்ணன் கோவிலில் சிறப்பு வழிபாடு

பக்தர்கள் பங்கேற்பு

Update: 2024-08-29 16:47 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருப்பூர் மாவட்டம் உடுமலை பெரிய கடை வீதியில் ஸ்ரீ பூமி நீளா நாயகி சமதே ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது இந்த கோவிலில் ஸ்ரீ ஜெயந்தி உற்சாக விழா 10 நாட்கள் நிகழ்வாக கடந்த 27ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றது இன்று 3-வது நாளில் பள்ளிகொண்டா காளிங்க நர்த்தன கண்ணன் நிகழ்வு தத்துருவமாக வடிவமைக்கபட்டு இருந்தது இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்

Similar News