மானூரில் நடைபெற்ற நன்னீராட்டு பெருவிழா

நன்னீராட்டு பெருவிழா

Update: 2024-09-08 03:50 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருநெல்வேலி மாநகர மானூர் அருள்மிகு அம்பலவாண சுவாமி திருக்கோயில் திருக்குட நன்னீராட்டு‌ பெருவிழா 117 ஆண்டுகளுக்கு பின்பு இன்று நடைபெற்றது.இதில் தமிழக இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் கா.ப கார்த்திகேயன், இ.ஆ.ப, நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் ப்ரூஸ், சட்டமன்ற உறுப்பினர்கள் அப்துல் வஹாப், மேயர் ராமகிருஷ்ணன், துணை மேயர் ராஜு, மானூர் யூனியன் சேர்மன் ஸ்ரீலேகா அன்பழகன் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள்,பக்தர்கள் கும்பாபிஷேக நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Similar News