அரசால் தடை செய்யப்பட்ட மணல் கடத்திய வாகனம் பறிமுதல்!

குற்றச் செய்திகள்

Update: 2024-09-27 04:22 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
புதுக்கோட்டை மாவட்டம் வல்லரக்கோட்டை இசக்கிபட்டி வெள்ளாறு அருகே முக்கால் யூனிட் மணலுடன் அசோக் லைலாண்ட் தோஸ்த் வண்டி நிற்பதாக கிடைத்த தகவலை அடுத்து அங்கு சென்ற காவல்துறையினர் கார்த்திக் என்பவருக்கு சொந்தமான அசோக் லைலாண்ட் தோஸ்த் வண்டியை கைப்பற்றினர். யாருமே இல்லாத காரணத்தினால் வழக்கு பதிவு செய்த வல்லதிராக் கோட்டை காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Similar News