இடி தாக்கியதில் இரண்டு பெண்கள் உயிரிழப்பு

காரைக்குடி அருகே உள்ள கல்லலில் இடி தாக்கியதில் இரண்டு பெண்கள் உயிரிழப்பு

Update: 2024-09-28 10:45 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கல்லலில் இடி தாக்கியதில் இரண்டு பெண்கள் உயிரிழப்பு சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கல்லலில் 100 நாள் வேலை பார்த்துவிட்டு குருந்தம்பட்டில் உள்ள வீட்டிற்கு செல்வதற்காக கல்லல் குருந்தப்பட்டு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது இடி தாக்கியதில் கவிதா மற்றும் வசந்தி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர் இது குறித்து தகவல் அறிந்த கல்லல் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து உடல்களை கைப்பற்றி சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரனை

Similar News