பல்லவன் விரைவு ரயில் செட்டிநாடு ரயில் நிலையம் அருகே திடீரென பிரேக் பழுதாகி பாதியில் நின்றது

காரைக்குடியில் இருந்து சென்னை எழும்பூருக்கு செல்லக்கூடிய பல்லவன் விரைவு ரயில் செட்டிநாடு ரயில் நிலையம் அருகே திடீரென பிரேக் பழுதாகி பாதியில் நின்றது

Update: 2024-09-30 02:24 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
காரைக்குடியில் இருந்து சென்னை எழும்பூருக்கு செல்லக்கூடிய பல்லவன் விரைவு ரயில் செட்டிநாடு ரயில் நிலையம் அருகே திடீரென பிரேக் பழுதாகி பாதியில் நின்றது சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இருந்து சென்னை எழும்பூருக்கு தினந்தோறும் செல்லக்கூடிய பல்லவன் விரைவு ரயில் இன்று காலை ஐந்து முப்பது மணிக்கு காரைக்குடி ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட ரயில் புறப்பட்ட சிறிது நேரத்தில் அருகே உள்ள செட்டிநாடு ரயில் நிலையம் அருகே ரயில் சென்று கொண்டிருந்த பொழுது திடீரென பிரேக் பழுதாகி ரயில் நின்றது ரயில்வே துறையினரும் மற்றும் பாதுகாப்பு காவல்துறையினரும் விரைந்து சென்று ரயில் உள்ள பழுதை நீக்க முயற்சி செய்தனர் சிறிது நேரத்திற்கு மேலாக ரயில் அங்கேயே நின்றதால் சென்னை செல்ல வேண்டிய பயணிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர் பின்னர் பழுது சரிபார்க்க பட்டு இரயில் புறப்பட்டு சென்றது

Similar News