மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்பு ஊத்தங்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில்
மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்பு ஊத்தங்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில்;
மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்பு ஊத்தங்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் துணை வட்டாட்சியர் சக்தி தலைமையில் மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்த உறுதிமொழி ஏற்பில் இந்திய அரசியலமைப்பு சட்டத்திலும் இந்தியாவில் செயல்படுத்த தக்க பண்பாட்டு சட்டங்களிலும் வரையறுக்கப்பெற்ற மனித உரிமைகள் குறித்து உண்மையுடனும் பற்று உறுதியுடனும் நடந்து கொள்வேன் என்றும் எவ்வித வேறுபாடுகள் இன்றி அனைவரின் மனித உரிமைகளை பாதுகாத்து நடப்பதுடன் மனித உரிமைகளை பாதுகாக்கும் வகையில் என்னுடைய கடமைகளை ஆற்றுவேன் என்னுடைய சொல் அல்லது செயல் மூலம் பிறருடைய மனித உரிமைகளை மீறுகின்ற எந்தவித செயலையும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ செய்ய மாட்டேன் மனித உரிமைகள் மேம்படுத்துவதற்கு நான் எப்போதும் ஆயத்தமாக இருப்பேன் என்றும் உறுதிமொழி ஏற்றனர். இந்த நிகழ்வில் வட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள் தமிழ்நாடு அரசு நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.