கீரனூர்: மாத்தூர் விவேகானந்தா நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன் (30). திருச்சியில் உள்ள கூரியர் நிறுவ னத்தில் மேற்பார்வையாளராக வேலை பார்த்தார். கடந்த 15ம் தேதி இரவு புதுக்கோட்டை சென்ற இவர் மாத்தூருக்கு பைக்கில் திரும்பிக் கொண்டிருந்தார். குளத்தூர் புறவழிச்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் காயமடைந்த கார்த்திகே யனை புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத் துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு செல்லும் முன்பே கார்த்திகேயன் இறந்தார். கீரு போ விசாரணை நடத்தி வருகின்றனர்.