திருப்பத்தூரில் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
திருப்பத்தூரில் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்;
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட நீதிபதி. வழக்கறிஞர்களை அவமானப்படுத்தும் போக்கை கண்டித்து சுமார் 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு. திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர்மாவட்ட நீதிபதி. வழக்கறிஞர்களை அவமானப்படுத்தும் போக்கை கண்டித்து நீதிபதியை பணியிட மாற்றம் செய்யக்கோரி வழக்கறிஞர் செயலாளர் ஞானமோகன் தலைமையில சுமார் 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் திருப்பத்தூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் தற்போது மாவட்ட நீதிபதியாக மீனா குமாரி செயல்பட்டு வருகிறார் இன் நிலையில் தொடர்ந்து வழக்கறிஞர்களை சட்ட நுணுக்கங்கள் தெரியாமல் இருப்பதாகவும் தொடர்ந்து அவமானப்படுத்துவதை கண்டித்தும். காவல்துறையை கைக்கூலியாக வைத்துக்கொண்டு தொடர்ந்து வழக்கறிஞர்கள் மீது புகார் அளித்து கைது செய்ய ஊக்கப்படுத்தும் போக்கை கண்டித்தும் திருப்பத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் இருந்து மாவட்ட நீதிபதியாக பணியாற்றும் நீதிபதி மீனா குமாரி பணியிட மாற்றம் செய்யப்படும் வரை தொடர்ந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் என்கிற கோரிக்கையை முன்னிறுத்தி என்று சுமார் 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் நீதிமன்ற வளாகத்திற்கு முன்பு நின்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பேட்டி:வழக்கறிஞர் சங்கத் தலைவர் சத்தியமூர்த்தி