உழவர் சந்தையில் காய்கறிகள் விற்பனை ஜோர்

தர்மபுரி உழவர் சந்தையில் 35 டன் காய்கறிகள் விற்பனை;

Update: 2025-09-21 02:04 GMT
புரட்டாசி மாதம் துவங்கியுள்ளதை அடுத்து சனிக்கிழமை நாட்களில் விரதம் இருந்து படையல் இடுவதால் காய்கறிகள் விற்பனை ஜோராக நடைபெறும். இந்த நிலையில் நேற்று செப்டம்பர் 20, புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை முன்னிட்டு உழவர் சந்தையில் 35 டன் காய்கறிகள், 3 டன் பழங்கள் விற்பனையானது இவற்றின் மொத்த மதிப்பு 11,67, 288 ரூபாய்க்கு விற்பனையானதாக உழவர் சந்தை நிர்வாக அலுவலர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்

Similar News