துணை ஜனாதிபதியை சந்தித்து வாழ்த்து தெரிவித்த எம்.எல்.ஏ மற்றும் எம்.பி.

துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பேற்றுள்ள C.P.ராதாகிருஷ்ணன் அவர்களை.;

Update: 2025-10-13 15:32 GMT
டெல்லியில் உள்ள துணை ஜனாதிபதி இல்லத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ அவர்களும், நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் V.S.மாதேஸ்வரன் அவர்களும் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.!

Similar News