மின்தடை: காடையூர், ஓலப்பாளையம், பழையகோட்டை
காங்கேயம் மின்வாரிய கோட்டத்துக்கு உள்பட்ட காடையூர், ஓலப்பாளையம், பழையகோட்டை ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால், கீழ்க்கண்ட இடங்களில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என, தமிழ்நாடு மின்வாரிய காங்கயம் செயற்பொறியாளர் டி.ஜெகதீஸ்வரி தெரிவித்துள்ளார்;
காங்கேயம் மின்வாரிய கோட்டத்துக்கு உள்பட்ட காடையூர், ஓலப்பாளையம், பழையகோட்டை ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால், கீழ்க்கண்ட இடங்களில் திங்கள்கிழமை (டிச.15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என, தமிழ்நாடு மின்வாரிய காங்கயம் செயற்பொறியாளர் டி.ஜெகதீஸ்வரி தெரிவித்துள்ளார். மின் தடை செய்யப்படும் இடங்கள்: காடையூர் துணை மின் நிலையம் : காடையூர், கவுண்டம்பாளையம், இல்லியம்புதூர், பசுவமூப்பன் வலசு, சடையபாளையம், சம்பந்தம்பாளையம், மேட்டுப்பாறை, பொன்னாங்காளிவலசு. ஓலப்பாளையம் துணை மின் நிலையம்: ஓலப்பாளையம், கண்ணபுரம், பா.பச்சாபாளையம், செட்டிபாளையம், பகவதிபாளையம், வீரசோழபுரம், வீரணம்பாளையம், காங்கேயம்பாளையம், முருகன்காட்டு வலசு. பழையகோட்டை துணை மின் நிலையம்: பழையகோட்டை, நத்தக்காடையூர், மருதுறை, முள்ளிப்புரம், குட்டப்பாளையம், கொல்லன்வலசு, வடபழனி, குமாரபாளையம், சகாயபுரம், சேனாதிபதிபாளையம், கண்ணம்மாபுரம். (செய்தி முற்றும்).