தேனி மாவட்டம் சின்னமனூரில் 12 வருடங்களாக ஸ்ரீ ஐயப்பா சேவா சமாஜம் சார்பில் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்காக அன்னதானம் திருவிழாவானது நடைபெறுகின்றது. தற்போது நாளை மார்கழி 1 ஐயப்பா சேவா சமாஜம் சார்பில் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்காக அன்னதானமானது 27 நாட்கள் நடைபெறவிருக்கின்றது.