அனைத்து துறை உயர்மட்ட அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்;

Update: 2025-12-24 10:00 GMT
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் தமிழ்நாடு பசுமை எரிசக்திக்கழகம் நிருவாக இயக்குநர் அனீஷ்சேகர், தலைமையில், மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன், முன்னிலையில் அனைத்து துறை உயர்மட்ட அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வின்போது, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் சதீஸ்பாபு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கீர்த்தனாமணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்)செல்வன் திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திருமலை, lஉட்பட அனைத்துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News