பொதுமக்கள் புகாரை தொடர்ந்து அப்புறப்படுத்தப்பட்ட ஓடை மண்
திருநெல்வேலி மாநகராட்சி நெல்லை மண்டலம் 23வது வார்டு;
திருநெல்வேலி மாநகராட்சி நெல்லை மண்டலம் 23வது வார்டுக்கு உட்பட்ட நபிகள் நாயகம் தெருவில் ஓடை மண் நிறைந்து காணப்படுவதாக பொதுமக்கள் புகார் அளித்தனர்.இதனை தொடர்ந்து 23வது வார்டு கவுன்சிலர் அனார்கலி அப்துல் சுபஹானி நடவடிக்கை மேற்கொண்டு இன்று (டிசம்பர் 228) தூய்மை பணியாளர்கள் மூலம் ஓடை மண் அப்புறப்படுத்தப்பட்டது.