பண்ருட்டியில் இன்று நெல் வரத்து அதிகரிப்பு
பண்ருட்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நெல் வரத்து அதிகரித்துள்ளது.;
பண்ருட்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தினந்தோறும் மார்க்கேட் நிலவரம் அறிவிப்பு மாறுபட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று (டிசம்பர் 29) நெல் வரத்து 22 மூட்டை, தினை வரத்து 2 மூட்டை, ராகி வரத்து 4 மூட்டை, உளுந்து வரத்து 4 மூட்டை, பருத்தி வரத்து 1 Qமூட்டை என மொத்தம் 33 மூட்டை வந்துள்ளது. இது மட்டும் இல்லாமல் வேறு எந்த இடு பொருட்களும் வரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.