குறிஞ்சிப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வரத்து குறைவு
குறிஞ்சிப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வரத்து குறைந்துள்ளது.;
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தினந்தோறும் மார்க்கேட் நிலவரம் அறிவிப்பு மாறுபட்டு வருகிறது. இந்நிலையில் இன்று (டிச.29) உளுந்து வரத்து 1 மூட்டை, உயர்ந்த விலை 6777 ஆக உள்ளது. இது மட்டும் இல்லாமல் வேறு எந்த இடு பொருட்களும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வரவில்லை.