தென்காசி மாவட்ட புதிய எஸ்பியாக மாதவன் நியமனம்
தென்காசி மாவட்ட புதிய எஸ்பி நியமனம்;
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த அரவிந்த் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமனம். செய்யப்பட்டுள்ளார் தென்காசி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக மாதவன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்