திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் ஒரு நபரை மண்டையை உடைத்த தனியார் பஸ் கண்டக்டர் இது குறித்து டவுன்நார்த் காவல்துறையினர் வருகின்றனர் பொதுமக்கள் இது குறித்து அச்சம் அடைந்து வருகின்றனர் உடனடியாக காவல்துறையினர் தனியார் பஸ் கண்டக்டரை கைது செய்து உள்ளனர் மண்டை உடைந்த நபர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்