தென்காசி தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம்
தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம்;
தென்காசி நகராட்சியில் தமிழ்நாடு முதலமைச்சரால் தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் துவக்க நிகழ்ச்சி இன்று நடந்தது நிகழ்ச்சியில் நகரமன்ற தலைவர் சாதிர் தலைமை வகித்து துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் நகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன், சுகாதார அலுவலர், மற்றும் சுகாதார ஆய்வாளர் கலந்து கொண்டனர்