பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிய அமைச்சர்

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிய அமைச்சர்;

Update: 2026-01-08 17:08 GMT
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல் புழுதியூர் நியாய விலை கடையில் தமிழ்நாடு அரசு வழங்கும் பொங்கல் பரிசு தொகுப்பை தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி வழங்கினார். இந்த நிகழ்வில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ், செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி, ஒன்றிய செயலாளர் மனோகரன், நகரச் செயலாளர் அன்பு, ஆகியோர் கலந்து கொண்டனர்.

Similar News