மெட்டாலா ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோவிலில் சிறப்பு பூஜை..
மெட்டாலா ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோவிலில் சிறப்பு பூஜை..;
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட மெட்டாலா ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோவிலில் இன்று மார்கழி கடைசி சனிக்கிழமை முன்னிட்டு ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர் போன்ற பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று பின்னர் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மற்றும் துளசி மாலை அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்து மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.