கடலூர்: ஒரே நாளில் 515 மனுக்கள் குவிந்தது

கடலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 515 மனுக்கள் குவிந்தது;

Update: 2025-02-04 07:09 GMT
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதம் தோறும் திங்கட்கிழமை பொதுமக்கள் குறை தீர்வு கூட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் நேற்று திங்கட்கிழமை பொதுமக்கள் குறை தீர்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இதில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்கள் 515 போ் ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமாரிடம் மனுக்களை அளித்தனா். மனுக்கள் மீது ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என கடலூர் ஆட்சியர் தெரிவித்துள்ளார்

Similar News