திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குறை தீர்வு கூட்டம் Sp தலைமையில் நடைபெற்றது
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குறை தீர்வு கூட்டம் Sp தலைமையில் நடைபெற்றது;
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குறை தீர்வு நாள் கூட்டத்தில் 60 மனு மீது உரிய விசாரணை திருப்பத்தூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா தலைமையில் நடைபெற்றது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் உள்ள திருப்தி பெறாத மனுமீது இக்குறைதீர்வு கூட்டத்தில் பொதுமக்களிடம் மொத்தமாக 60 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்தார்கள்.