மன்னார்குடியில் ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் கைது

மன்னார்குடியில் ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்

Update: 2023-10-28 06:38 GMT

ஆன்லைன் லாட்டரி - இருவர் கைது 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

மன்னார்குடியில் ஆன்லைன் லாட்டரி விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது அதன் அடிப்படையில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது பந்தலடி கடைவீதி பகுதியில் இரண்டு பேர் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்தனர். அவர்களை விசாரணை நடத்தியதில் விசாரணையில் அவர்கள் தாமரை குளம் வடகரை பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் ஆட்டோ டிரைவர் கார்த்தி ஆகியோர் என்பதும் இருவரும் ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது இதனை தொடர்ந்து போலீசார் அவர்கள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

Tags:    

Similar News