பாம்பு கடித்து 4ம் வகுப்பு மாணவன் சிகிச்சை பலனின்றி பலி

மதுராந்தகம் அருகே 4ம் வகுப்பு மாணவன் பிரதீப்பை பாம்பு கடித்த நிலையில், சிகிச்சை பலனின்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் உயிரிழந்தான்.

Update: 2024-01-23 10:21 GMT
மதுராந்தகம் அருகே பாம்பு கடித்து 4-ஆம் வகுப்பு மாணவன் சிகிச்சை பலனின்றி பலி செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள தண்டரை புதுச்சேரி கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் மகன் பிரதீப்.. இவர் 4 ஆம் வகுப்பு படித்து வருகிறார்..இவரை கடந்த இரு நாட்களுக்கு முன்பு பாம்பு கடித்து இருந்த நிலையில் செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்..இது குறித்து மதுராந்தகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்..
Tags:    

Similar News