அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தவர் கைது!

அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2024-06-11 11:58 GMT

புகையிலை பொருட்கள்

அன்னவாசல் சுற்றுவட்டார பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சந்தானம் பெரு நாட்டில் உள்ள பெட்டிக்கடையில் சோதனை செய்தபோது அங்கு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து பெட்டிக்கடை உரிமையாளர் செல்வராஜ் (55) என்பவரை கைது செய்தனர்.
Tags:    

Similar News