வள்ளியூரில் நாளை குறைதீர்க்கும் முகாம் அறிவிப்பு !
வள்ளியூர் கோட்ட அலுவலகத்தில் நாளை (ஜூலை 5) நடைபெற உள்ள குறைதீர்க்கும் முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
Update: 2024-07-04 05:56 GMT
திருநெல்வேலி மாவட்டத்தில் மின்வாரிய குறை கேட்கும் கூட்டங்கள் மேற்பார்வை பொறியாளர் தலைமையில் கோட்ட அலுவலகங்களில் முறையே பகல் 11 மணிக்கு நடைபெறுகிறது. அதன்படி வள்ளியூர் கோட்ட அலுவலகத்தில் நாளை (ஜூலை 5) நடைபெற உள்ள குறைதீர்க்கும் முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.