ராஜகோபுரம் அமைக்க பூமி பூஜை!

புதுப்பாளையம் செந்தில் முருகன் திருக்கோவிலுக்கு ராஜகோபுரம் கட்டும் பணிக்காக பூமி பூஜை நடைபெற்றது .

Update: 2024-06-21 14:31 GMT

 புதுப்பாளையம் செந்தில் முருகன் திருக்கோவிலுக்கு ராஜகோபுரம் கட்டும் பணிக்காக பூமி பூஜை நடைபெற்றது .

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வட்டம் புதுப்பாளையம் செந்தில் முருகன் திருக்கோவிலுக்கு ராஜகோபுரம் கட்டும் பணிக்காக இன்று பூமி பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது . இதில் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து கிராம பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பபித்தினர். பூஜையில் கலந்து கொண்ட அனைவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் இனிப்புகள் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News