மூடப்பட்ட சொரிமுத்தையனார் கோவில்

நெல்லையில் மழை காரணமாக காரையாறு, சேர்வலார் அணைகளுக்கு நீர்வரத்து அதிகமாக உள்ளதால், அகஸ்தியர் அருவி மற்றும் சொரிமுத்தையனார் கோவில் மூடப்பட்டுள்ளது.

Update: 2024-01-08 16:30 GMT

நெல்லையில் மழை காரணமாக காரையாறு, சேர்வலார் அணைகளுக்கு நீர்வரத்து அதிகமாக உள்ளதால், அகஸ்தியர் அருவி மற்றும் சொரிமுத்தையனார் கோவில் மூடப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்ட மலைப்பகுதியில் நேற்று மாலை முதல் மழை அதிகமாக இருப்பதால் காரையாறு மற்றும் சேர்வலார் அணைகளுக்கு நீர்வரத்து அதிகமாக உள்ளது. இதன் காரணமாக அகஸ்தியர் அருவி மற்றும் சொரிமுத்தையனார் கோவில் மூடப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை வனத்துறை சோதனை சாவடியில் அனுமதி இல்லை என வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.
Tags:    

Similar News