வெள்ளகோவிலில் தேங்காய் பருப்பு ஏலம்

வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் தேங்காய் பருப்பு ஏலம் நடைபெறும். அவரின் நேற்று நடந்த ஏலத்தில் ரூபாய் 25 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு விற்பனை நடைபெற்றது.

Update: 2024-03-13 08:47 GMT
வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்தில் 74 விவசாயிகள் 663 மூட்டை தேங்காய் பருப்புகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். 13 வியாபாரிகள் கலந்து கொண்டு முதல் தரமான தேங்காய் பருப்பை ஒரு கிலோ ரூ.85.75 கும் இரண்டாம் தரமான தேங்காய் பருப்பு ரூ 56 க்கும் ஏலம் எடுத்துனர். மொத்தம் ரூ.25 லட்சத்துக்கு 19 ஆயிரத்து 104க்கு ஏலம் நடைபெற்றது என ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் மகுடேஸ்வரன் தெரிவித்தார்.
Tags:    

Similar News