ராதாபுரத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்

ராதாபுரத்தில் நடந்த கண்சிகிச்சை முகாமில் 148 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது.

Update: 2024-06-28 04:09 GMT

இலவச கண் சிகிச்சை முகாம்

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் நி.வெ.செ அரசு மேல்நிலைப்பள்ளியில் விவேகானந்தா கேத்திரம், வள்ளியூர் மெக்ரோ ஐடிஐ மற்றும் நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாமை நேற்று நடத்தியது. இந்த முகாமில் 148 பேர் கண்களை பரிசோதனை செய்து 34 பேர் இலவச கண் அறுவை சிகிச்சைக்காக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
Tags:    

Similar News