பாப்பா நாட்டில் தேசப்பிதா காந்தி நினைவு நாள் நிகழ்ச்சி

பாப்பா நாட்டில் தேசப்பிதா காந்தி நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது

Update: 2024-01-31 13:02 GMT


பாப்பா நாட்டில் தேசப்பிதா காந்தி நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது


தஞ்சை மாவட்டம், பாப்பாநாடு கிராமத்தில், இந்தியா கூட்டணி சார்பில், அமரர் தேசப்பிதா காந்தி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் மகாத்மா காந்தியின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. 

நிகழ்வில், சிபிஎம் ஒன்றியக் குழு உறுப்பினர் அரங்கசாமி, சிபிஎம் நிர்வாகிகள் பாப்பாநாடு ஜி.சிதம்பரம்,  சோழகன் குடிக்காடு தியாகராஜன், துரைசாமி, டிராக்டர் பாலன், காவல்துறை ஓய்வு கே.சின்னையன்,  திராவிடர் கழகம் சாமி.இளங்கோ,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒரத்தநாடு ஒன்றியச் செயலாளர் இளையராஜா, தமுஎகச கல்யாணசுந்தரம்,  விஸ்வலிங்கம், திமுக கலைமணி, இளையபாரதி, காங்கிரஸ் கட்சி ஜி.எஸ்.ஆர். சூரியமூர்த்தி, குணசேகரன், கண்ணப்பன் மற்றும் சிம்ளி விஜயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News