கோப்பையை வென்ற அணிக்கு பாராட்டு

திருநெல்வேலி மாவட்டம்,பாளையங்கோட்டையில் நடைபெற்ற மண்டல அளவிலான குழுதடகள போட்டியில் சேரன்மகாதேவி ஸ்காட் பாலிடெக்னிக் கல்லூரி அணி ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை பெற்றது.

Update: 2024-02-18 05:26 GMT

கோப்பையை வென்ற அணிக்கு பாராட்டு

மண்டல அளவிலான குழு, தடகள போட்டிகள் பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.இதில் சேரன்மகாதேவி ஸ்காட் பாலிடெக்னிக் கல்லூரி அணி ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை பெற்று கோப்பையை கைப்பற்றியது. வெற்றி பெற்ற இந்த அணிக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் பாராட்டு விழா நேற்று இரவு நடைபெற்றது. இதில் பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News