நெல்லை மாநகர கமிஷனர் அதிரடி உத்தரவு

நெல்லை மாநகர கமிஷனர் அதிரடி உத்தரவு.

Update: 2024-04-24 10:33 GMT

கமிஷனர் மூர்த்தி 

திருநெல்வேலி பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடியும் வரை பாதுகாப்பு காரணங்கள் காரணமாக, மின்னணு வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் திருநெல்வேலி அரசினர் பொறியியல் கல்லூரியை சுற்றி 2 கிலோமீட்டர் தொலைவிற்கு டிரோன்கள் பறக்க உடனடியாக தடை விதிக்கப்படுவதாக நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் மூர்த்தி இன்று (ஏப்.24) உத்தரவிட்டுள்ளார். தடையை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News