மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி!

தேவிகாபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

Update: 2024-06-11 04:53 GMT

தேவிகாபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த தேவிகாபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி இன்று கோடை விடுமுறை முடிந்து பள்ளி துவங்கியது. மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்பட்டது . இதில் ஊராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவர் மற்றும் தலைமை ஆசிரியர், ஒன்றிய கவுன்சிலர், வார்டு உறுப்பினர்கள் , PTA நிர்வாகிகள் மற்றும் SMC நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News