நெல்லை மாநகரில் வெளுத்து வாங்கும் மழை
வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலியில் மழை பொழிந்து வருகிறது.
Update: 2024-01-08 07:59 GMT
நெல்லை மாநகரில் இன்று 08/01/24 காலை முதல் வானிலை மந்தகமாக காணப்பட்டது. இந்த நிலையில் தற்பொழுது திடீரென மழை வெளுத்து வாங்குகின்றது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள், தேர்வுக்கு செல்லக்கூடிய பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இந்த மழையானது இன்ற முழுவதும் நீடிக்குமா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.