அணைகளில் நீர் திறப்பு

நெல்லை மாவட்ட அணைகளில் நீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Update: 2024-06-19 09:08 GMT

நெல்லை மாவட்ட அணைகளில் நீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.


திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு ஆகிய அணைகளில் இருந்து இன்று (ஜூன் 19) தண்ணீர் திறக்க நீர்வளத்துறை தலைமை செயளாலர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று முதல் வரும் 106 நாட்கள் தண்ணீர் திறக்கப்படவுள்ளது. இதனால் தாமிரபரணி பாசனத்தில் உள்ள கோடகன் கால்வாய், திருநெல்வேலி கால்வாய், பாளையங்கால்வாய் ஆகிய 3 கால்வாய்களின் கீழ் உள்ள 15,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News