திருக்கோவிலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் குடியரசு தின விழா

திருக்கோவிலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த குடியரசு தின விழாவில் கோட்டாட்சியர் கண்ணன் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.

Update: 2024-01-26 05:06 GMT

குடியரசு தின விழா 

இன்று 75 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் குடியரசு தின விழா நடைபெற்று வருகிறது. இதில் ஒரு பகுதியாக திருக்கோவிலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் கண்ணன் தலைமையில் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் வருவாய் வட்டாட்சியர் மாரியா பிள்ளை,, வருவாய் ஆய்வாளர்கள் சதீஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Tags:    

Similar News