எஸ்.ஐ க்கு பிரிவு உபச்சார விழா

ஆரணியில் காவல் நிலையத்தில் இருந்து சேத்பட்டு காவல்நிலையத்திற்கு பணி மாறுதல் செய்யப்பட்ட எஸ்.ஐ ஷாபுதீனுக்கு பிரிவு உபச்சார விழா நடந்தது.

Update: 2024-02-20 06:12 GMT

வாழ்த்து 

 திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கிராமிய காவல் நிலைய எஸ்.ஐ ஷாபுதீன் இடம் மாறுதலாகி சேத்துப்பட்டு காவல் நிலையத்திற்கு செல்ல இருப்பதை முன்னிட்டு பிரிவு உபச்சார விழாவில் எஸ்.ஐ ஷாபுதீனுக்கு சால்வை அணிவித்து இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் வாழ்த்து தெரிவித்தார்.
Tags:    

Similar News