ஆசிரியரின் கைப்பையில் இருந்த நகை மாயம்

சிவகாசியில் இருந்து விருதுநகர் வந்த அரசு பேருந்தில் ஆசிரியரின் கைப்பையில் இருந்த நகை மாயமானதை அடுத்து புகார் அளிக்கப்பட்டது.

Update: 2024-05-20 15:41 GMT

சிவகாசியில் இருந்து விருதுநகர் வந்த அரசு பேருந்தில் ஆசிரியரின் கைப்பையில் இருந்த நகை மாயமானதை அடுத்து புகார் அளிக்கப்பட்டது.


விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கள் பகுதியைச் சார்ந்தவர் பாலbஅமுதா வயது 50 இவர் ஆசிரியராக பணிபுரிந்து வருவதாகவும் நேற்று விருதுநகர் உறவினர் ஒருவரின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக திருத்தங்களில் இருந்து அரசு பேருந்தில் விருதுநகர் வந்ததாகவும் பேருந்தில் கூட்டமாக இருந்த காரணத்தினால் நின்று கொண்டு வந்த பொழுது இவர் கழுத்தில் இருந்த நெக்லஸ் அருந்திருப்பதாக அருகில் இருப்பவர்கள் கூறியதை அடுத்து அதை கழட்டிப் பையில் வைத்துள்ளார் திருமண மண்டபத்திற்கு வந்து பார்த்தபொழுது பகல் இருந்த நகை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சடைந்த அவர் காணாமல் போன மூன்று சவரன் 90 ஆயிரம் மதிப்பிலான நகையை கண்டுபிடித்து தரக்கூடிய மேற்கு காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்துள்ளார் புகாரின் அடிப்படையில் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Tags:    

Similar News