பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்ட மேயர்

திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்களிடம் மனுக்களை மேயர் பெற்றுக்கொண்டார்.

Update: 2023-12-04 10:25 GMT

மனுவை பெற்றுக் கொண்ட மேயர்


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருச்சி மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் மேயர் அன்பழகன் இன்று 04.12 2023 மாநகர பொதுமக்களிடம் கோரிக்கை மற்றும் குறைதீர்க்கும் மனுக்களை பெற்றார். அருகில் ஆணையர் வைத்திநாதன், துணை மேயர் திவ்யா, நகர பொறியாளர் சிவபாதம், மண்டலத் தலைவர்கள் துர்கா தேவி , விஜயலட்சுமி கண்ணன், உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்
Tags:    

Similar News