புகார் தெரிவிக்க எண் வெளியிட்ட அதிகாரி

புகார் தெரிவிக்க எண் வெளியிட்ட அதிகாரி

Update: 2024-04-18 06:05 GMT

தேர்தல்  அலுவலர் 

மக்களவை பொதுத்தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இந்த நிலையில் இன்று வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க 114 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது குறித்து புகார் அளிக்க 18004258373 அல்லது 1950 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என தேர்தல் நடத்தும் அலுவலர் கார்த்திகேயன் இன்று (ஏப்.18) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News