சிறுமியிடம் அத்துமீறிய நபர் அதிரடி கைது

பனையங்குறிச்சியில் காதலிப்பதாகக் கூறி சிறுமியிடம் அத்துமீறிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-01-27 01:19 GMT

பனையங்குறிச்சியில் காதலிப்பதாகக் கூறி சிறுமியிடம் அத்துமீறிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை மாவட்டம் பனையங்குறிச்சியை சேர்ந்த விக்னேஷ் என்பவர் அங்குள்ள சிறுமி ஒருவரிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி தவறாக நடந்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு விக்னேஷை போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாக நேற்று கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
Tags:    

Similar News