பாளையங்கோட்டையில் உரிமை கோரப்படாத முதியவர் உடல் நல்லடக்கம்

பாளையங்கோட்டையில் உரிமை கோரப்படாத முதியவர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Update: 2024-07-02 13:51 GMT

உடலை அடக்கம் செய்த போலீசார்

நெல்லை மாநகர பாளையங்கோட்டை காவல் நிலையம் fir 303/24 வழக்குடைய சுமார் 75 வயது உடைய உரிமை கோரப்படாத உடல் நேற்று (ஜூலை 1) பாளையங்கோட்டை வெள்ளகோயில் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதற்கான ஏற்பாட்டை திருநெல்வேலி மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் பாக்யராஜ் மற்றும் திருநெல்வேலி மாநகர ஊர் காவல் படை வீரர் ஜெபஸ்டின் ஆகியோர் செய்து இருந்தனர்.

Tags:    

Similar News