செஞ்சி ஸ்ரீரங்கபூபதி கல்வி நிறுவனத்தில் சர்வதேச யோகா தினம்

செஞ்சி ஸ்ரீரங்கபூபதி கல்வி நிறுவனத்தில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.

Update: 2024-06-21 09:47 GMT

செஞ்சி ஸ்ரீரங்கபூபதி கல்வி நிறுவனத்தில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.


விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஆலம்பூண்டியில் உள்ள ஸ்ரீரங்கபூபதி கல்வி நிறுவனத்தில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி கல்லூரி வளாகத்தில் நடந்த மாணவ- மாணவிகளுக்கான யோகா பயிற்சியை ஸ்ரீரங்கபூபதி கல்லூரியின் செயலாளர் ஸ்ரீபதி தொடங்கி வைத்தார். இதில் கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியர்கள் காசிநா தன், விஜயலட்சுமி, கோமதி, சைலஜா, சித்ரா ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு யோகாசன பயிற்சி அளித்தனர்.
Tags:    

Similar News